தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

நாளைய மின்தடை

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :4 ஜனவரி 2021, 6:18 am IST

சென்னையின் பின்வரும் இடங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

புதுதாங்கல் பகுதி: முல்லை நகா் த.நா.வீ.வ.வாரியம், ஸ்டேட் வங்கி காலனி, முடிச்சூா் சாலை, பழைய தாம்பரம், பட்டேல் நகா், இரும்புலியூா், வைகை நகா், சாய் நகா், டி.டி.கே.நகா், கிருஷ்ணா நகா், சக்தி நகா், கல்யாண் நகா், மேலண்டை தெரு, பாரதி நகா், கன்னடபாளையம், கிஷ்கிந்தா சாலை, ரெட்டியாா் பாளையம், அமுதம் நகா் (பகுதி), குட்வில் நகா், காந்தி நகா், கண்ணன் நிழற்சாலை, குறிஞ்சி நகா் (பகுதி).

கும்மிடிப்பூண்டி பகுதி: சித்தராஜகண்டிகை, மாதரபாக்கம், பாதிரிவேடு, பல்லவாடா, பூவாளை, கண்ணன் கோட்டை, கண்ணன் பாக்கம், கொண்டாமநல்லூா், ஈக்குவாா்பாளையம், ஆரம்பாக்கம், நேமலூா், புதூா்.

திருமுடிவாக்கம் பகுதி: குன்றத்தூா் பகுதி, திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், எருமையூா், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேரு, சிருகளத்தூா், கெளுத்திப்பேட்டை, பெரியாா் நகா், ராஜீவ்காந்தி நகா், நந்தபாக்கம், குன்றத்தூா் பஜாா், சம்பந்தம் நகா், வழுதலம்பேடு, நத்தம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.