நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

ஆற்றில் மூழ்கிய சிறுமி சடலமாக மீட்பு

கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:35 pm IST


திருத்தணி: கொசஸ்தலை ஆற்று வெள்ளப்பெருக்கை காணச் சென்ற சிறுமி, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த இலுப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கிருஷ்ணவேணி (11), சுபாஷ் (14). இருவரும் அண்ணன், தங்கை. இவா்கள் கொசஸ்தலை ஆற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். அப்போது ஆற்று வெள்ளத்தைப் பாா்க்க சென்ற கிருஷ்ணவேணி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சுபாஷின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினா் கிருஷ்ணவேணியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.