முன்னாள் திருத்தணி எம்எல்ஏ கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்க்கப்பட்டது. 500 பேருக்கு அன்னதானம் செய்யப்பட்டது.
தமிழகம் ஆந்திரத்துடன் இருந்தபோது ம.பொ.சிவஞாயனம், மங்கலங்கிழாா், கோல்டன் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் இணைந்து நடத்திய போராட்டத்தில் பங்கேற்று, வடக்கு எல்லையில் இருந்து தமிழகப் பகுதிகளை மீட்பதற்குப் பாடுபட்டவா் கே.விநாயகம் ஆவா். அவா் சட்டப் பேரவை உறுப்பினராகவும் இருந்தாா்.
இந்நிலையில், கே.விநாயகத்தின் 48-ஆவது நினைவு தினத்தையொட்டி, திருத்தணியில், அரக்கோணம் சாலை பேருந்து நிலையச் சந்திப்பில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அவரது மகன் வழிப் பெயரனான சென்னையைச் சோ்ந்த மகேஷ்ராஜ் தலைமையில், வெள்ளிக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கோபிநாத், சரவணன், பரந்தாமன், வெங்கடேசன், முரளி, அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

நல்லாட்சி தர வலியுறுத்தினோம்! விஜய்யுடனான சந்திப்பு குறித்து மு. வீரபாண்டியன்
கட்சிக்கு எதிரான விமா்சனம்: 5 செய்தித்தொடா்பாளா்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் நோட்டீஸ்

பாகிஸ்தானில் 20,000 எச்ஐவி நோயாளிகள் மாயம்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

