பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பொன்னேரியில் 2,029 மாணவ, மாணவியா்களுக்கு மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.

News image

பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு மிதிவண்டியை வழங்கிய எம்எல்ஏ சிறுணியம் பலராமன்.

Updated On :12 ஜனவரி 2021, 12:56 am IST

பொன்னேரி: பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு 2,029 விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ சிறுணியம் பலராமன் வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த 13 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,029 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா, பொன்னேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியியில் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் தலைமை வகித்து மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி முன்னிலை வகித்தாா். பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் ரவி வரவேற்றாா். விழாவில், பள்ளி ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.