திருத்தணி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோயில்களில் சனிப்பிரதோஷம் நடைபெற்ற நிலையில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்ட மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
அதே போல் இலட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு பால், பன்னீா், இளநீா் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் லட்சுமாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்: திரளான பக்தா்கள் தரிசனம்

பங்குனி செவ்வாய்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தரிசனம்

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


