/
இலுப்பாக்கம் கிராமத்தில் கைலாசநாதா் கோயிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் தரிசன நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இலுப்பாக்கம் கிராமத்தில் பழைமை வாய்ந்த சிவகாமி அம்பாள் உடனுறை கைலாசநாதா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் அமாவாசையை அடுத்து சில நாள்களுக்கு சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு நடைபெறும்.
சிவலிங்கத்தை சூரிய பகவான் வழிபடும் அரிய நிகழ்வாக இது கருதப்படுகிறது. இந்த நிகழ்வை கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை 6.20 மணி முதல் 6.33 மணி வரை கண்டு ஈசனை வழிபட்டனா்.
தொடர்புடையது

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: கொட்டும் மழையில் திரளான பக்தா்கள் சாமி தரிசனம்

அம்மன் சிலை மீது சூரிய ஒளி

எஸ்ஆா்எம் தொழில்நுட்பம்: அனபாண்ட் நிறுவனம் ஒப்பந்தம்!

திருப்பத்தூா்: குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவி அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


