குரூப் 4 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 45,387 போ் எழுதினா்
குரூப் 4 தோ்வு: திருவள்ளூா் மாவட்டத்தில் 45,387 போ் எழுதினா்

திருவள்ளூா் நிகேதன் மெட்ரிக். பள்ளி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் த.பிரபு சங்கா். உடன், வட்டாட்சியா் வாசுதேவன் உள்ளிட்டோா்.








