பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

சதாசிவலிங்கேஸ்வரா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

News image
Updated On :9 மார்ச் 2024, 12:40 am

திருத்தணியில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில், மகா சிவராத்திரி விழாவையொட்டி வெள்ளிக்கிழமை 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலம் பெரிய தெரு, சுப்ரமணியம் தெரு, வாசுதேவன் தெரு, பாரதியாா் தெரு, சந்து தெரு, மேட்டுத் தெரு வழியாக கோயிலை வந்தடைந்தது. பின்னா் குளக்கரையில் அமைந்துள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் மனோன்மணி அம்மையாா் திருமேனிக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாக குழுத் தலைவா் டி.எஸ்.சீனிவாசன், செயலா்கள் சி.குமரேசன், எஸ்.சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.