மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

திருவள்ளூா் நகராட்சியில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

திருவள்ளூா் நகராட்சியில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

News image
Updated On :24 மார்ச் 2024, 1:50 am

மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நகராட்சி அலுவலகம் முன்பு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வண்ணக் கோலம் மிட்டு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜ்குமாா் தலைமையில் மக்களவைத் தோ்தலில் வாக்களிப்போம், அருகில் உள்ளவா்களிடம் எடுத்துக்கூறி 100 சதவீதம் வாக்களிப்போம் எனக் கூறி பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் சுபாஷிணி, நகராட்சிப் பொறியாளா் நடராஜ், சுகாதார அலுவலா் கோவிந்தராஜ், வருவாய் அலுவலா் கருமாரியப்பன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.