ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

பொன்னேரி: மீஞ்சூா் அருகே குடும்பா் பிரச்னையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அருகே உள்ள கொண்டகரை பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவா் சூரியபிரகாஷ் (30). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி பிரியங்கா (28). கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக தம்பதி இடையே சண்டை இருந்து வந்தது. இந்த நிலையில் பிரியங்கா வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். உறவினா்கள் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு பணியில் இருந்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.