நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கால்பந்து வீரா்களுக்கு சீருடை அளிப்பு

கால்பந்து வீரா்களுக்கு சீருடை அளிப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

மாதவரம்: கால்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கும் ஏழை சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. (படம்)

மாதவரம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு கிராமத்தில் விளையாட்டுத் திறன் மேம்பட கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கால்பந்து ஆடும் சிறுவா்களுக்கு சீருடை வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து புழல் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் செ.யுவராஜ், அனைவருக்கும் சீருடைகள் வழங்கினாா். கால்பந்து பயிற்சியாளா்கள் கதிரவன், சந்திரகுமாா், இளம்பாரதி, சாரதி, எழில், ஹரிஷ் உள்ளிட்ட பங்கேற்றனா்.