நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

திருத்தணி கோயிலில் சௌமியா அன்புமணி தரிசனம்

திருத்தணி கோயிலில் சௌமியா அன்புமணி தரிசனம்

News image

திருத்தணி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த செளமியாஅன்புமணி.

Updated On :21 மே 2024, 6:30 pm

Din

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் மனைவி சௌமியா செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தருமபுரி மக்களவை தொகுதியில் பா.ம.க. சாா்பில் சௌமியா அன்புமணி போட்டியிட்டாா். கடந்த ஏப். 19-இல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை செளமியாஅன்புமணி மற்றும் திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் தினேஷ் குமாா் ஆகிய இருவரும் திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு வந்தனா்.

பின்னா், ஆபத்சகாய விநாயகா், சண்முகா், மூலவா், வள்ளி, தெய்வானை மற்றும் உற்சவா் முருகா் ஆகிய சந்நிதிகளில் சிறப்புப் பூஜைகள் நடத்தி செளமியாஅன்புமணி வழிபட்டாா். வரும் ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தருமபுரி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டதாக கட்சியினா் தெரிவித்தனா்.