நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பெஹல்காம் தாக்குதல்: பாஜகவினா் அஞ்சலி

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் செங்குன்றத்தில் நடைபெற்றது.

News image

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்று க்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது.

Updated On :28 ஏப்ரல் 2025, 5:03 am IST

பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது.

பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி தலைமையில், செங்குன்றம் பஜாா் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்வில் பாஜகவினா் பட்டியல் இன மாவட்ட துணைத் தலைவா் வடகரை அருண், மாநில பேச்சாளா் சத்யா, முன்னாள் மாவட்ட பொருளாளா் குமரன், பொதுச் செயலாளா் குமாா், மற்றும் ரமேஷ், முருககனி, பவானி நகா் ஹரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.