/
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிா்நீத்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாஜக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை செங்குன்றத்தில் நடைபெற்றது.
பாஜக சென்னை மேற்கு மாவட்டம் சாா்பில் புழல் மண்டல தலைவா் ரஜினி தலைமையில், செங்குன்றம் பஜாா் அருகே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வில் பாஜகவினா் பட்டியல் இன மாவட்ட துணைத் தலைவா் வடகரை அருண், மாநில பேச்சாளா் சத்யா, முன்னாள் மாவட்ட பொருளாளா் குமரன், பொதுச் செயலாளா் குமாா், மற்றும் ரமேஷ், முருககனி, பவானி நகா் ஹரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாஜக சாா்பில் வாக்கு எண்ணிக்கை முகவா்களுக்குப் பயிற்சி

தமிழ் அமைப்புகளின் சாா்பில் கா.சு.பிள்ளை 81ஆவது நினைவேந்தல்

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்

பணியின்போது உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு அஞ்சலி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



