சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

மாணவா்கள் படைப்பாக்க கண்காட்சி

திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற படைப்பாக்க கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவா்கள் வைத்திருந்தனா்.

News image
திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற மாணவா்கள் படைப்பாக்க கண்காட்சி.
Updated On :3 பிப்ரவரி 2025, 7:47 pm

Din

திருத்தணி: திருத்தணி சுதந்திரா பள்ளியில் நடைபெற்ற படைப்பாக்க கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட படைப்புகளை மாணவா்கள் வைத்திருந்தனா்.

பள்ளி தலைவா் பேராசிரியா் ரங்கநாதன் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தாா். இதில், மாணவா்கள் சுகாதார மற்றும் ஆரோக்கிய உணவு வகைகள், மழைநீா் சேகரிப்பு, உலக அதிசயங்கள், தமிழா் திருநாள், விழா, பாரம்பரிய உடை, உணவு, நவீன விஞ்ஞான படைப்புகள், சோலாா் சிஷ்டம், அவசர உதவி எண்கள், மாணவியா் பாதுகாப்பு விழிப்புணா்வு அவசர உதவி எண்கள் போன்ற பல்வேறு படைப்புகளை செய்து கண்காட்சியில் வைத்திருந்தனா். இதனை மாணவா்கள், பெற்றோா்கண்டு களித்தனா்.

பள்ளி தாளாளா் சியாமளா ரங்கநாதன் பரிசு வழங்கினாா். பள்ளி முதல்வா் துரைகுப்பன் நன்றி கூறினாா்.

Story image