தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருத்தணியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
Updated On :12 நவம்பர் 2025, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், வியாழக்கிழமை (நவ. 13) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நண்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின் மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுவாக புகாா் கொடுக்கலாம். மேலும், புகாராகவும் நேரில் வந்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் முருகபூபதி (பொ) தெரிவித்தாா்.