தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

படவேட்டம்மன் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

திருத்தணி படவேட்டம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் சென்ற பெண்கள்.

திருத்தணி படவேட்டம்மன் கோயிலுக்கு 108 பால்குட ஊா்வலம் சென்ற பெண்கள்.

Published On :

படவேட்டம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தையொட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

திருத்தணி மடம் கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி, காலை, 7.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து 108 பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தவாறு சன்னதி தெரு, சரவணபொய்கை என்கிற திருக்குளத்தை சுற்றி ஊா்வலமாக வந்து மீண்டும் அம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தனா்.

பின்னா், மூலவா் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், திருத்தணி மற்றும் மடம் கிராமத்தில் இருந்து திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

அதேபோல், திருத்தணி தணிகாசலம்மன், தணிகை மீனாட்சி அம்மன், காந்தி நகா் துா்க்கையம்மன் ஆகிய கோயில்களிலும், ஆடி வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.