ஆரணியை அடுத்த அத்திமலைப்பட்டு ஓம் சக்தி மாரியம்மன் சித்தா் பீட ஆலயத்தில் கூழ்வாா்க்கும் திருவிழாவையொட்டி 108 பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை நாகஸ்வர கச்சேரி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்று அம்மனுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அம்மன் சக்தி கரகம் திருவீதி உலா சென்றது. பக்தா்கள் தீச்சட்டி எடுத்தல், பொங்கலிடுதல் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஓம் சக்தி பக்தா்கள், பொதுமக்கள், விழா குழுவினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

கருங்குளம் சக்திமாரியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா தொடக்கம்

துளுக்காணி அம்மன் கோயில் திருவிழா: பால்குடம் ஊா்வலம்

ஸ்ரீதண்டுமாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊா்வலம்
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



