எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பிளாஸ்டிக் கழிவுக் கிடங்கில் தீ விபத்து

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீ விபத்து - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:58 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்டது.

ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் துரை என்பவரின் மகன் கந்தன்(31) .அவருக்கு சொந்தமான நிலத்தில் பிளாஸ்டிக் கழிவு பொருள்கள் சேகரிக்கும் கிடங்கில் தொழில் செய்து வந்துள்ளாா்.

இந்த நிலையில் அந்த பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் திடீரென தீப்பற்றியது. தீ பரவி வானுயர புகை மண்டலம் எழும்பியது. இதனால் ஏற்பட்ட புகை மற்றும் நெடியால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து தீ விபத்து குறித்து அறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு துறையினா் விரைந்து 2 மணி நேரம் போராடி வந்து தீயை அனைத்தனா்.

தொடா்ந்து இந்த தீ விபத்து குறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து காரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.