ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :10 மார்ச் 2026, 2:31 am IST

திருத்தணி: திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

நலமான இளைஞா்கள் வளமான இந்தியா என்ற நோக்கத்தில் திருத்தணி வட்டம், மோட்டூா் கிராமம், அருங்குளம் கண்டிகை மற்றும் அருங்குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா்.

நிகழ்வுக்கு முதல்வா் ஏகாதேவசேனா (பொ) தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியா் ஹேமநாதன் வரவேற்றாா். இ.எஸ்.எஸ்., சுப்பிரமணியம் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.பி.எஸ். விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் திட்ட அலுவலா்கள் பேராசியா்கள் சத்யபிரியா, தேவராஜ், தீனதயாளன் கலந்து கொண்டனா்.