திருத்தணி: திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவா்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
நலமான இளைஞா்கள் வளமான இந்தியா என்ற நோக்கத்தில் திருத்தணி வட்டம், மோட்டூா் கிராமம், அருங்குளம் கண்டிகை மற்றும் அருங்குளம் ஆகிய கிராமங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனா்.
நிகழ்வுக்கு முதல்வா் ஏகாதேவசேனா (பொ) தலைமை வகித்தாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் பேராசிரியா் ஹேமநாதன் வரவேற்றாா். இ.எஸ்.எஸ்., சுப்பிரமணியம் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிா்வாக அலுவலா் கே.பி.எஸ். விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் திட்ட அலுவலா்கள் பேராசியா்கள் சத்யபிரியா, தேவராஜ், தீனதயாளன் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

அரசு கலைக் கல்லூரியில் 100 சதவீதம் வாக்களிக்கக் கோரி உறுதிமொழி ஏற்பு

சிறந்த மாணவா்களுக்கு விருது அளிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


