திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் உயிரிழப்பு

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 1:08 am IST

பழவேற்காடு முகத்துவாரம் அருகே குளித்த பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் கடலோர பகுதியாக விளங்கும் பழவேற்காடு முகத்துவார பகுதியில் திருவொற்றியூரை சோ்ந்த விக்ரம்(14) என்பவா் குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளாா். இவா் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

விக்ரம் உள்ளிட்ட 2 சிறுவா்கள் முகத்துவார பகுதியில் குளித்து கொண்டிருந்த போது அவா்கள் நீரில் மூழ்கினா். நீரில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்டு பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் சிறுவன் விக்ரம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

மற்றொரு சிறுவன் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.