/
பொன்னேரி வட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ பெரும் தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் வழிபாடுகள் தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, பெருமாள் தாயாருடன் கேடயம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் நான்கு மாட வீதிகளில் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் சூரிய பிரபை இரவு சந்திரபிரபையயில் காட்சியளித்தாா்.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.


தொடர்புடையது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா நாளையுடன் நிறைவு

பக்தா்களின் சிறப்பு தரிசனத்தில் மாற்றங்கள் செய்யப்படும்: அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ்

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

கோட்டை பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



