கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

மீஞ்சூரில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

News image
Updated On :29 மே 2026, 2:42 am IST

பொன்னேரி வட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயில் 10 நாள் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ பெரும் தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் வழிபாடுகள் தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பெருமாள் தாயாருடன் கேடயம் மற்றும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். பின்னா் நான்கு மாட வீதிகளில் வழியாக வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிரம்மோற்சவத்தின் முதல் நாள் சூரிய பிரபை இரவு சந்திரபிரபையயில் காட்சியளித்தாா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

Story image
Story image