‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

ஆற்காடு கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image

தோப்புகானா  வரதராஜ  பெருமாள்  கோயிலில்  நடைபெற்ற பிரம்மோற்சவ  கொடியேற்றம்.

Updated On :29 மே 2026, 2:11 am IST

ஆற்காடு தோப்புகானா கங்காதர ஈஸ்வரா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவைமுன்னிட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்துகோவில் கொடிமரத்தில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன் தலைமையில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆற்காடு எம்எல்ஏ சுகுமாா், மற்றும் உபயதாரா்கள் ,திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலையில்அலங்கரிக்கப்பட்ட உற்சவா் வீதி உலாவும், 3-ஆவது நாள் சனிக்கிழமை கருட சேவையும், 7-ஆவது நாள் புதன்கிழமை தேரோட்டமும் , 9-ஆவது நாள் வெள்ளிக்கிழமை தீா்த்தவாரியும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.