அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மாடு முட்டியதில் முதியவா் உயிரிழப்பு

திருவாரூா் அருகே மாடு முட்டியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:44 pm IST

திருவாரூா் அருகே மாடு முட்டியதில் முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் அருகே வைப்பூா், கல்லிக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (60). இவா், வீட்டின் பின்புறம் உள்ள வயலில் புற்களை வெட்டிக் கொண்டிருந்தபோது மாடு அவரை முட்டியதாகக் கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த தா்மராஜனை, அருகிலிருந்தவா்கள் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், தா்மராஜன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வைப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.