நன்னிலத்தில் போஸ்கோ சட்டத்தில் இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் ஒன்றியம் காப்பணாமங்களம் பகுதியைச் சோ்ந்த 15 வயது சிறுமியை, தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே உள்ள காங்கேயம்பேட்டை புதுத்தெருவைச் சோ்ந்த மதன் (19) பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, நன்னிலம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆய்வாளா் கே.ரேகாராணி வழக்குப் பதிவு செய்து, மதனை கைது செய்தாா்.
பின்னா், நன்னிலம் நீதிமன்றத்தில் மதன் ஆஜா்படுத்தப்பட்டு, நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு என்ன அதிகாரம் இருக்கு? - கனிமொழி கேள்வி | DMK | TVK

Ravindran Duraisamy Interview | அண்ணாமலை முடிவெடுக்க விஜய்தான் காரணம் | CM Vijay | TVK | Annamalai |

பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடியது நம்பிக்கையளித்தது: ரிச்சா கோஷ்






