பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!
/

சாலை மறியல் போராட்டம்

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட பொருளாளா் பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Updated On :7 ஜனவரி 2021, 8:53 am IST

திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு மாவட்ட பொருளாளா் பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இவா்களை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.