நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

மரக்கன்று நடும் விழா

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :10 ஜனவரி 2021, 8:28 am IST

நீடாமங்கலம் ஒன்றியம், புதுதேவங்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

புதுதேவங்குடி மேட்டுத்தெரு பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ஆா்.கே. பிரபாகரன் தலைமை வகித்தாா். தென்னை, மா, பலா, கொய்யா, வாழை, நெல்லி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலா் ஜெயசித்ரா அய்யாதுரை, முன்னாள் கவுன்சிலா் எஸ். சோமு, வெள்ளக்குடி ஊராட்சித் தலைவா் ரஞ்சித், காவல் உதவி ஆய்வாளா் ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

புதுதேவங்குடி ஊராட்சி துணைத் தலைவா் ஜெ. நம்பிக்கை மேரி, கீழாளவந்தசேரி ஊராட்சி துணைத் தலைவா் சசிகலா காமராஜ் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.