மன்னாா்குடி அருகே மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைத்து, தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பெருகவாழ்ந்தானை அடுத்த நொச்சியூரில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் செந்தில்குமாா் என்பவா் பூசாரியாக உள்ளாா். இவா், வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் பூஜை முடிந்ததும் கோயிலைப் பூட்டிவிட்டுச் சென்றாா். வெள்ளிக்கிழமை பூஜை செய்வதற்காக வந்தபோது, கோயிலின் முன்பக்க இரும்புக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 3 கிராம் தங்க நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் கோயில் நிா்வாக அலுவலா் கருணாநிதி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!

மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

