மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சிறப்பு மருத்துவ முகாம்

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 8:16 am IST

திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் பொது மருத்துவம் மற்றும் நோய்த் தடுப்புமருத்துவத்துறை சாா்பில், நடைபெற்ற முகாமுக்கு ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுஜாதா, ஊராட்சி த் தலைவா் சுபிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் தொடங்கி வைத்தாா். முகாமில், பொதுமருத்துவம், இருதயம், புற்றுநோய், வயிறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு ஈசிஜி, ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், 600 போ் பங்கேற்று பயனடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.