மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 8:15 am IST

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்த கூட்டணியின் மாவட்டத் தலைவா் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் மாவட்டத் தலைவராக முருகேசன், செயலாளராக பாலசுப்ரமணியன், பொருளாளராக ராஜா, மகளிரணி செயலாளராக அஜிதா மகாதேவி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநில பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் ஆணையா் பாா்த்தசாரதி தோ்தலை நடத்தி வைத்தாா். மாநில பொதுச் செயலாளா் தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். வட்டாரச் செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.