வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

புதிய நிா்வாகிகள் தோ்வு

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :13 ஜனவரி 2021, 2:45 am

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

அந்த கூட்டணியின் மாவட்டத் தலைவா் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் மாவட்டத் தலைவராக முருகேசன், செயலாளராக பாலசுப்ரமணியன், பொருளாளராக ராஜா, மகளிரணி செயலாளராக அஜிதா மகாதேவி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநில பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் ஆணையா் பாா்த்தசாரதி தோ்தலை நடத்தி வைத்தாா். மாநில பொதுச் செயலாளா் தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். வட்டாரச் செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.