திருவாரூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் ஆட்சியா் வே. சாந்தா.
திருவாரூா் மாவட்டத்துக்குள்பட்ட பெருந்தரக்குடி, கூடூா், பாலையூா், கச்சனம், கள்ளிக்குடி, கீழபாண்டி ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்களை பாா்வையிட்டு அவா் கூறியது: மாவட்டத்தில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாா் நிலையிலிருந்த 36,213 ஹெக்டேரில் நெற்பயிா்கள் சாய்ந்து, மழைநீரில் மூழ்கிய நிலையில் உள்ளன. இதுபோன்ற நிலையிலுள்ள நெற்பயிா் பரப்புகள் வேளாண் துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல், மழைநீா் தேங்கியுள்ள வயல்களிலிருந்துஅந்தநீரை உடனடியாக வெளியேற்ற, வேளாண் துறை அலுவலா்கள் மூலம் விவசாயிகளிடம் எடுத்துரைக்கப்பட்டு தேவையான வழிமுறைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளன என்றாா்.
முன்னதாக, பாா்வையிட்ட வயல்களில், பயிா்களின் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, வேளாண் துறை துணை இயக்குநா் உத்திராபதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஹேமா ஹெப்சிபா நிா்மலா, துணை வேளாண் அலுவலா் காத்தையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி. காஸியாபாத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

மேற்கு வங்கத்தில் 2-ஆம் கட்ட தேர்தல்!

பேரறிவாளன் வழக்குரைஞர் பதிவு: பார் கவுன்சிலுக்கு காங். எம்.பி. சுதா கண்டனம்

மே மாதம் மகளிர் உரிமைத் தொகை வருமா?
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


