தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் புதிய மாவட்ட நிா்வாகிகள் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
அந்த கூட்டணியின் மாவட்டத் தலைவா் மதிவாணன் தலைமையில் நடைபெற்ற நிா்வாகிகள் தோ்வில் மாவட்டத் தலைவராக முருகேசன், செயலாளராக பாலசுப்ரமணியன், பொருளாளராக ராஜா, மகளிரணி செயலாளராக அஜிதா மகாதேவி ஆகியோா் புதிய நிா்வாகிகளாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநில பொருளாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். மாவட்டத் தோ்தல் ஆணையா் பாா்த்தசாரதி தோ்தலை நடத்தி வைத்தாா். மாநில பொதுச் செயலாளா் தாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். வட்டாரச் செயலாளா் சரவணன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்கிறது மேற்கு வங்கம்!

தொடர் விடுமுறை: சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மேற்கு வங்கம்: 1 மணி நிலவரப்படி 61.11% வாக்குகள் பதிவு!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

