திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூரில் கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சித்தாம்பூா் ஊராட்சி குடிதாங்கிச்சேரி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் மீன் வியாபாரி தேவேந்திரன். இவரது மகள் அபிநயா (20). இவா் நாகப்பட்டினத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் படித்து வந்தாா்.
இந்நிலையில், தேவேந்திரன் கண்டித்ததால் மனமுடைந்த அபிநயா வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில், கூத்தாநல்லூா் போலீஸாா் அபிநயாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரமக்குடியில் நாளை மு.க. ஸ்டாலின் பிரசாரம்

அரசுப் பள்ளிகளில் ‘திறன்’ திட்டம்: விரிவான அறிக்கை கோரும் கல்வித் துறை

ராமநாதபுரத்தில் ரூ. 96 ஆயிரம் பறிமுதல்

மலைபோல குவிந்து கிடக்கும் குப்பைகளை காட்டி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

