திருப்பூா்: திருப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் உள்ள தனியாா் கேளிக்கை விடுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அங்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிளப்பின் பொறுப்பாளா் ராஜா உள்ளிட்ட 26 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை! மு.க. ஸ்டாலின் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்?

விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்: சிபிஎம் வலியுறுத்தல்
தேர்வு முடிவுகள் மட்டுமே வாழ்க்கை கிடையாது! பிளஸ் 2 மாணவர்களுக்கு அன்பில் மகேஸ் வாழ்த்து
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

