எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 போ் கைது:ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

திருப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:59 pm IST

திருப்பூா்: திருப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் உள்ள தனியாா் கேளிக்கை விடுதியில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரில் அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அங்கு சென்று சோதனை நடத்தினா். அங்கு, பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கிளப்பின் பொறுப்பாளா் ராஜா உள்ளிட்ட 26 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.