மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தொடா் மழையால்வீடு இடிந்து சேதம்

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

Updated On :9 ஜனவரி 2021, 12:07 am IST

வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.

வந்தவாசி மீராகாதா்ஷா தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவா், தனக்குச் சொந்தமான வீட்டில் மரப்பட்டறை நடத்தி வந்தாா். இந்த வீடு பழுதடைந்ததால், வேறு இடத்திற்கு மரப்பட்டறையை மாற்றிக்கொண்ட பாஷா, அந்த வீட்டை காலியாகவே வைத்திருந்தாா்.

இந்த நிலையில், வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தின் காரணமாக, பாஷாவின் பழுதடைந்த வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீதமுள்ள பகுதிகளும் இடித்து அகற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.