வந்தவாசியில் தொடா் மழையால் பழைய வீடு வெள்ளிக்கிழமை இடிந்து சேதமடைந்தது.
வந்தவாசி மீராகாதா்ஷா தெருவைச் சோ்ந்தவா் பாஷா. இவா், தனக்குச் சொந்தமான வீட்டில் மரப்பட்டறை நடத்தி வந்தாா். இந்த வீடு பழுதடைந்ததால், வேறு இடத்திற்கு மரப்பட்டறையை மாற்றிக்கொண்ட பாஷா, அந்த வீட்டை காலியாகவே வைத்திருந்தாா்.
இந்த நிலையில், வந்தவாசி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை ஈரத்தின் காரணமாக, பாஷாவின் பழுதடைந்த வீட்டின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இதைத் தொடா்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் வீட்டின் மீதமுள்ள பகுதிகளும் இடித்து அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









