உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்த ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ்!

பங்குச் சந்தைகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் அறிமுகமானாலும், இறுதியில் எவ்வித மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தது.

News image

Aastha Spintex

Updated On :6 ஜூலை 2026, 7:32 pm IST

புதுதில்லி: ஜவுளித் தயாரிப்பு நிறுவனமான 'ஆஸ்தா ஸ்பின்டெக்ஸ்' பங்குகள், பங்குச் சந்தைகளில் ஏமாற்றமளிக்கும் வகையில் அறிமுகமானாலும், இறுதியில் எவ்வித மாற்றமின்றி வர்த்தகத்தை நிறைவு செய்தன.

நிறுவனத்தின் பங்கு வெளியீட்டு விலையான ரூ. 136 லிருந்து 4.41 சதவீதம் சரிந்து ரூ. 130-க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது.

பிறாகான வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையில், 0.33% உயர்ந்து ரூ. 136.45 ஆக உயர்ந்தது. அதே வேளையில், நிஃப்டி-யில் இந்த பங்குகள் 0.36 சதவீதம் உயர்ந்து ரூ. 136.49 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தன.

இதனையடுத்து நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 602.32 கோடியாக இருந்தது.

ரூ. 125 முதல் ரூ. 136 வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ. 170 கோடி மதிப்பிலான பொதுப் பங்கு வெளியீட்டை நிறுவனம் சமீபத்தில் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த வெளியீடு மூலம் ஒட்டுமொத்தமாக 4.64 மடங்கு சந்தா பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.