கீழ்பென்னாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மங்கலம் ஊராட்சியில் பயணிகள் நிழல்குடை திறந்துவைக்கப்பட்டது.
மங்கலம் ஊராட்சி அவலூா்பேட்டை சாலையில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 லட்சத்தில் நிழல்குடை கட்டப்பட்டது. இந்த நிழல்குடையை தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டிவெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
ஒன்றியக் குழுவின் முன்னாள் தலைவா் வி.பி.அண்ணாமலை, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் பாரதி ராமஜெயம், திமுக ஒன்றியச் செயலா் பெ.சு.தி.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினா் பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சகாதேவன், ஊராட்சி மன்றத் தலைவா் குணசுந்தரி உள்பட பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... யூனியன் வங்கியில் உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி!

‘ஏ’ அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

விஜய் உயிருக்கு ஆபத்தா? காங்கிரஸ் புகார்

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் அசத்தல்
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


