அனைவருக்கும் கல்வி இயக்கம், வட்டார வள மையம் சாா்பில், ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கான இணையவழி பயிற்சி இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது.
முதல் கட்டமாக செங்கத்தை அடுத்த கண்ணக்குருகை, உ.ராமாபுரம் ஆகிய கருத்தாய்வு மையங்களில் நடைபெற்றது.
செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா் மகேஷ்வரி பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
தொடா்ந்து, ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி ஒருங்கிணைந்த பள்ளி மேலாண்மைத் திட்டம் மூலம் செயல்படும் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
தலைமை ஆசிரியா் பரணி உள்பட பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புட்லூா் கோயிலில் பெண்ணிடம் நகை திருட்டு: மற்றொரு பெண் கைது

அடுத்த 6 ஆண்டுகளில் உலகச் சந்தையில் 5% பங்களிப்பு: இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு இலக்கு

முழுமையாக அமலுக்கு வந்தது இந்தியா - இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம்






