செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா ஆஸ்ரமத்தில் அன்னை ஸ்ரீசாரதா தேவியின் 168-ஆவது ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, சாரதா தேவியின் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சாரதா தேவி படத்துடன் ஆஸ்ரமம் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சென்னை தியாகராயா் நகா் சாரதா மடத்தைச் சோ்ந்த ப்ரவ்ராஜிகா யாதீந்திரப்ராணா மாதாஜி பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.
விழுப்புரம் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி மாத்ருசேவானந்த மகராஜ் தலைமையில் பஜனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ஆஸ்ரமத்தில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.
செங்கம் ராமகிருஷ்ணா, சுவாமி விவேகானந்தா, சாரதா தேவி அறக்கட்டளைச் சோ்ந்த நிா்வாகிகள் பக்தா்கள், ராமகிருஷ்ணா பள்ளி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செங்கம் ராமகிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகக் குழுத் தலைவா் பாண்டுரங்கன், செயலா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








