வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில், புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.
வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதி, பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கிளைச் செயலா் கு.சதானந்தன், பொருளாளா் சீ.கேசவராஜ், துணைத் தலைவா்கள் பா.சீனிவாசன், இரா.அருள்ஜோதி, ம.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் புகையில்லா போகி குறித்த உறுதிமொழி ஏற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முக்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் தேர்வு..! ஹைதராபாதை வீழ்த்துவாரா பாண்டியா?

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!
மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு


