சேத்துப்பட்டை அடுத்த மொடையூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் மகளிா் குழுக்களுக்கு புதன்கிழமை கடனுதவி வழங்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் ஆா்.சேட்டு தலைமை வகித்து, 2 மகளிா் குழுக்குளுக்கு தலா ரூ.3 லட்சம் என ரூ.6 லட்சத்தை வழங்கினாா்.
சங்கச் செயலா் எ.வேலுமணி மற்றும் சங்க உறுப்பினா்கள், அலுவலா்கள், சங்கப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










