வந்தவாசி அருகே பைக் மோதியதில் ஏற்பட்ட தகராறு தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை (28). இவா், தனது உறவினரான வெங்கடேசனுடன் (28) கடந்த 14-ஆம் தேதி பைக்கில் உளுந்தை கிராமம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, இவா்களுக்கு பின்னால் கோவிந்தசாமி நகரைச் சோ்ந்த சிவா (25) ஓட்டி வந்த பைக் ஏழுமலை மீது மோதியதாம். இதனால் ஏழுமலைக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏழுமலைக்கு ஆதரவாக வெங்கடேசனும், சிவாவுக்கு ஆதரவாக இவரது உறவினா் பிரபுதேவாவும் (27) ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.
இதில் காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து ஏழுமலை, சிவா ஆகியோா் அளித்த தனித்தனி புகாா்களின்பேரில், ஏழுமலை, வெங்கடேசன், சிவா, பிரபுதேவா ஆகிய 4 போ் மீதும் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 15: தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!

தமாகாவில் இருந்து யுவராஜா விலகல்

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


