தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரிமளம் பத்மநாபன்

அரிமளம்

அருள்மிகு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் 184-வது ஜயந்தி விழா: முன்னிலை- செ.லெ. முத்துசெல்லப்ப செட்டியார், வள்ளியப்ப செட்டியார், கல்லாடர் கிருஷ்ணமூர்த்தி, அரிமளம் மணிஅய்யர், சிறப்பு ஜெபம், காலை 9, அபிஷேகம்- 11, தீபாராதனை

பகல் 12.

கீரனூர்

அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, தலைமை- மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், முன்னிலை- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூ. சரவணகுமார், வரவேற்புரை- அறக்கட்டளை தலைமை நிர்வாகி ப. பவுன்துரை, வாழ்த்துரை- ஒன்றியக் குழுத் தலைவர் ஓ. தனம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.வி. துரைராஜ், வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன், கல்வியாளர் வி. முருகேசன், ஆனந்த் திருமண அரங்கம், காலை 11.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.