அரிமளம்
அருள்மிகு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் 184-வது ஜயந்தி விழா: முன்னிலை- செ.லெ. முத்துசெல்லப்ப செட்டியார், வள்ளியப்ப செட்டியார், கல்லாடர் கிருஷ்ணமூர்த்தி, அரிமளம் மணிஅய்யர், சிறப்பு ஜெபம், காலை 9, அபிஷேகம்- 11, தீபாராதனை
பகல் 12.
கீரனூர்
அன்னை தெரசா மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு அறக்கட்டளை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, தலைமை- மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ், முன்னிலை- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூ. சரவணகுமார், வரவேற்புரை- அறக்கட்டளை தலைமை நிர்வாகி ப. பவுன்துரை, வாழ்த்துரை- ஒன்றியக் குழுத் தலைவர் ஓ. தனம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கே.வி. துரைராஜ், வழக்குரைஞர் கே.கே. செல்லப்பாண்டியன், கல்வியாளர் வி. முருகேசன், ஆனந்த் திருமண அரங்கம், காலை 11.