- Tag results for திருப்பள்ளியெழுச்சி
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 30)திருப்பாவையின் நிறைவுப் பாசுரம் இது. நோன்புக்கு அழைத்து, நோன்பு விதிகளை விவரித்து, நோன்பியற்றி, நோன்பை நிறைவேற்றியும் விட்டவர்கள், இப்போது பாவைப் பாட்டின் பெருமையைப் பகர்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 29)நோன்பு தொடங்கிய நாள் முதல், பறை என்று பரிசுகளைப்பற்றிக் கூறிக்கொண்டேயிருந்த பெண்கள், இப்பாசுரத்தில்தான், தாங்கள் நாடுகிற பரிசு என்ன என்பதைத் தெளிவாக உரைக்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 28)முந்தைய பாசுரங்கள் இரண்டிலும் தங்களுக்கு என்னென்ன பரிசுகள் வேண்டும் என்று விண்ணப்பித்த பெண்கள், தங்களுக்கு அருளும்படியாகக் கண்ணனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 26)பரிசு, பரிசு என்கிறீர்களே, அப்படி என்ன வேண்டும்?' என்று கண்ணன் வினவ, தங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பட்டியலிடுகிற பாசுரம். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 25)கண்ணனைப் போற்றித்துதித்து, பரிசு தருமாறு கோருகிற பாசுரம். "தேவகியின் மகனாகப் பிறந்து, அன்றிரவே.. |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 24)மேல் பாசுரத்தில் (பா.23) "சிம்மாசனத்தில் வீற்றிரு' என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 23)சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். |
![]() | மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்