• Tag results for பேராவூரணி

மல்லிபட்டினம்  ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

published on : 22nd April 2023

புறக்கணிக்கப்படும் பேராவூரணி ரயில் நிலையம்: விரைவு ரயில்கள் நின்று செல்லாததால் மக்கள் அதிருப்தி

அனைத்து வசதிகளுடனான பேராவூரணி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd April 2023

பேராவூரணியில் மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்

பேராவூரணி திமுக தெற்கு ஒன்றிய, நகர, இளைஞரணி சாா்பில் முதல்வா் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

published on : 15th April 2023

பேராவூரணி அருகே ஆதரவற்ற 2 பேருக்கு வீடுகள் கட்டி ஒப்படைப்பு: தஞ்சை ஆட்சியரின் செயலால் நெகிழ்ச்சி

 தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே வெள்ளிக்கிழமை ஆதரவற்ற 2 பேருக்கு வீடு கட்டி வழங்கி, கிரகப்பிரவேசத்திலும் கலந்து கொண்ட   மாவட்ட ஆட்சியரின் மனிதநேயம்  சமூகஆா்வலா்களை நெகிழ்ச்சி

published on : 5th November 2022

விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்ட ஆணை

பேராவூரணியில் விளிம்புநிலை மக்கள் 28 பேருக்கு வீடு கட்டுவதற்கான ஆணையை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

published on : 5th November 2022

பேராவூரணி அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர கோரிக்கை

பேராவூரணி அருகே சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

published on : 4th November 2022

பேராவூரணி அரசுப் பள்ளி மாணவா் மாநில சைக்கிள் போட்டிக்கு தோ்வு

பேராவூரணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா், மாநில அளவிலான சைக்கிள் போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 

published on : 28th October 2022

32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மனோரா கடல் பகுதியில் 32 லட்சம் பச்சை வரி இறால் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

published on : 28th October 2022

பேராவூரணியில் நாட்டிய விழா

பேராவூரணியில் மத்திய அரசின் கலாசாரத் துறை அமைச்சக ஆதரவில் தஞ்சை நாட்டிய கலாலயம் சாா்பில் குரு சமா்ப்பண நாட்டிய விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

published on : 12th September 2022

பேராவூரணியில் அரிமா சங்கம் சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது

published on : 12th September 2022

புதுப்பட்டினத்தில் சமூக விழிப்புணா்வு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் புதுப்பட்டினம் கிளை சாா்பாக சமூக விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்டத் தலைவா் ராஜிக்முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

published on : 12th September 2022

நரிக்குறவா் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த நடவடிக்கை

பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ்நகா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் வதந்தி காரணமாக பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

published on : 4th September 2022

குளக்கரையில் தென்னங்கன்றுகள் நடவு

உலக தென்னை தினத்தை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் பழைய பேராவூரணியில் உள்ள குளக்கரையைச் சுற்றி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

published on : 4th September 2022

பேராவூரணியில் காவேரி சிறப்பு சிற்றங்காடி திறப்பு

பேராவூரணி தோ்வு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை

published on : 4th September 2022

உலகப்  பெருங்கடல் தினம்:மனோரா கடற்கரையில் தூய்மைப் பணி

உலகப் பெருங்கடல் தினத்தையொட்டி   கடலோரப் பாதுகாப்பு குழுமம் சாா்பில் புதன்கிழமை கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

published on : 10th June 2022
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை