- Tag results for Arrest
![]() | பேய் வேடமிட்டு பாதசாரிகளை அச்சுறுத்திய 7 பெங்களூர் மாணவர்கள் கைது!மாணவர்களின் இந்த ஆபத்தான குறும்பு விளையாட்டை உண்மை என நம்பி பாதசாரிகளில் எவரேனும் பயந்து அவர்களுக்கு விபத்து நேர்ந்தாலோ அல்லது மாரடைப்பு வந்து உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்கு யார் பொறுப்பேற்பது? |
![]() | மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா? ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்மிசா சட்டத்தில் மு.க. ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என 2 நாளில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். |
![]() | ஆந்தை திருடர்களை கைது செய்த போலீஸ்: சூனியக்காரருக்கு வலைவீச்சுசூனியக்காரர் ஒருவர் தீபாவளியன்று ஆந்தைகளை பலியிட விரும்பியுள்ளார். |
![]() | நர்ஸிங் மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாஜக பிரமுகர் சிவகுரு துரைராஜ் கைதுசிவகங்கையில் உள்ள தனியார் குட்மேனஸ் நர்ஸிங் கல்லூரியில் பயின்ற மாணவியை பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியதாக, அக்கல்லூரியின் |
![]() | லலிதா ஜுவல்லரியில் கொள்ளைப்போன நகைகளில் 5 கிலோ நகை மீட்பு: முக்கியக் குற்றவாளி கைதுதிருச்சியில் லலிதா ஜுவல்லரி கடையில் ரூ. 12.31 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு போன வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை திருவாரூரில் |
![]() | சாரதா நிதி மோசடி வழக்கு: ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன்சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க காவல் துறை சிஐடி கூடுதல் இயக்குநா் ராஜீவ் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கி கொல்கத்தா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. |
![]() | பேனர் விவகாரம்: ஜெயகோபாலுக்கு சிறை; மேலும் 4 பேரை சிறையில் வைக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்சென்னை பள்ளிக்கரணையில் பதாகை சரிந்துவிழுந்து பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை அக்டோபர் 11ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம் |
![]() | நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: மேலும் 3 மாணவர்கள் கைதுஇந்த வழக்குத் தொடர்பாக மேலும் சில மாணவர்களையும், தரகர்களையும் தேடி வருவதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்தனர். |
![]() | உதித் சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட நீதித் துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: மாணவர் உதித் சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசன் கைதுநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகியஇருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் சிக்கினர்! சிறையில் களி தயாராகிறது!கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வேலூரில் திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கினர். |
![]() | பாலியல் புகார் வழக்கு: சின்மயானந்தா கைதுதேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. |
![]() | இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 5 பேர் கைதுஇலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர். |
![]() | காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்: கம்யூனிஸ்ட் தலைவர் தரிகாமிகாஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாகவும், அங்கு நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது யூசுப் தரிகாமி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார். |
![]() | திருப்பூர் விவசாய கூட்டு இயக்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ஸ்டாலின் கோரிக்கைபவர் கிரீட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடி சிறையிலடைக்கப்பட்டுள்ள திருப்பூர் விவசாய கூட்டு இயக்க தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். |