- Tag results for Excavation
![]() | மாளிகை மேடு அகழாய்வுப் பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுகங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அருகேயுள்ள மாளிகை மேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். |
![]() | சாத்தூர் அகழ்வாராய்ச்சியில் சங்கு வளையல், செப்பு காசு கண்டெடுப்பு!விருதுநகர் மாவட்டம் , வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் சுடும் மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல்கள், செப்பு காசு போன்ற அரிய வகை தொல்பொருள் வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
![]() | சிவகளை அகழாய்வுப் பணியில் தங்கம் கண்டெடுப்பு!சிவகளையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வுப் பணியில் முதன்முறையாக தங்கத்தால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
![]() | ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு!ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
![]() | 'தமிழகத்தில் பல்வேறு அகழ் ஆராய்ச்சிகள் நடைபெற்றால் மட்டுமே வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும்'தமிழகத்தில் பல்வேறு அகழ் ஆராய்ச்சிகள் நடைபெற்றால் மட்டுமே வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டுவர முடியும் என |
![]() | சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டுபிடிப்புசாத்தூர் அருகே வெம்பகோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் புகை பிடிப்பான் கண்டறியப்பட்டுள்ளது. |
வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுப்புசாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழ்வாய்வில் கழுத்தணியில் தொங்கும் தந்தத்திலான பதக்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. | |
![]() | வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் குவளை கண்டெடுப்புவெம்பக்கோட்டையில் நடைபெறும் அகழாய்வில் சுடுமண்ணால் செய்த கலைநயமிக்க குவளை கண்டெடுக்கப்பட்டுள்ளது. |
![]() | கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்கீழடி, கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். |
![]() | பெரியகுளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரி மண் எடுப்பு: விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்பெரியகுளம் நீர்ப்பிடிப்பு பகுதியில் சட்டவிரோதமாக 500 லாரிகளில் மண் எடுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகம்சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில் நகர நாகரீகத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் வடிகட்டியுடன் கூடிய நீர் செல்லும் குழாய் அமைப்புகள் மற்றும் உறைகிணறுகள் கண்டு பிடிக்கப்பட் |
![]() | திருவையாறு அருகே பூமிக்கு அடியில் 5 அடி பிரம்மா சிலை கண்டுபிடிப்பு!பூமிக்கடியில் இடறும் அந்தப் பொருள் என்னவாக இருக்குமென்ற ஆர்வத்தில் அவர்கள் மேலும் நிலத்தைத் அகலமாகத் தோண்டியதில் 5 அடி உயர பிரம்மா சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்