கர்நாடகத்தில் ரூ. 2,500 கோடியில் சிமென்ட் தொழிற்சாலை
கரூர், பிப்.19: கர்நாடக மாநிலத்தில் ரூ.2,500 கோடியில் புதிய சிமென்ட் ஆலையை நிறுவ செட்டிநாடு சிமென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2015-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், மகாராஷ்டி









