தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி விறுவிறு!

தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 7:17 pm


தேங்காய் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.6,448 கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 ஆண்டு ஆட்சி காலத்தில் தேங்காய் பொருள்களின் ஏற்றுமதி ரூ.3,975 கோடி அளவுக்கே இருந்தது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே ஆண்டுகளில் அதன் ஏற்றுமதி ரூ.6,448 கோடி அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
தேங்காய் பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு 5 சதவீத ஊக்கத் தொகையை அளித்து வருகிறது என வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.