இந்தியாவின் கச்சா உருக்கு உற்பத்தி சென்ற டிசம்பர் மாதத்தில் 89.36 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
இதுகுறித்து உருக்குத் துறை அமைச்சகத்தின் ஜேபிசி அமைப்பு வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017 டிசம்பரில் நாட்டின் கச்சா உருக்கு உற்பத்தி 90.67 லட்சம் டன்னாக இருந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு நவம்பரில் இந்த உற்பத்தி 1.4 சதவீதம் குறைந்து 89.63 லட்சம் டன்னாக காணப்பட்டது.
2018 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது டிசம்பரில் உருக்கு உற்பத்தியானது 0.3 சதவீதம் அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 30 கோடி டன் உருக்கு உற்பத்தியை எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



