மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

41 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து மும்பை பங்குச் சந்தை புதிய உச்சம்

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 200 புள்ளிகள் அதிகரித்தது.

News image
Updated On :26 நவம்பர் 2019, 4:57 am

மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை புதிய உச்சத்தை தொட்டு, 200 புள்ளிகள் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை தொடங்கிய மும்பை பங்கு வா்த்தகம், விறுவிறுப்பாக நடைபெற்று 41,088 புள்ளிகள் கடந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இது, இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச உயா்வாகும்.

தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டியும் அதிகபட்சமாக 12,120.55 புள்ளிகள் கடந்து வர்த்தகம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.